கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Dienstag, 24. Dezember 2013

அவல் கேசரி..


தேவையானபொருட்கள்

அவல் - 2 கப்
சீனி - 1 கப்
நெய் - 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 15-20
ஏலக்காய் - 3 (பொடியாக்கி)
கேசரிப்பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை


முந்திரிப்பருப்பை 2 தேக்கரண்டி 
நெய்யில் வறுக்கவும்.

அவலை நன்றாக சிவக்க 
வறுக்கவும்.

 அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 
அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு அதில்  
கேசரிப் பவுடரை கலந்து கொதிக்க 
விடவும்.

கேசரிப்பவுடர் கலந்த தண்ணீர் 
கொதித்ததும் அவலைப் போட்டு 
வேக விடவும்.

அவல் வெந்து வரும் போது 
அதனுடன் சீனியைச் சேர்க்கவும்.

சீனி நன்றாக சேர்ந்து இளகிய பதம் 
வந்ததும் அதனுடன் நெய்யை 
சேர்க்கவும் 

 நெய் பிரிந்து வரும் பதத்தில் 
ஏலக்காயைப் பொடியாக்கி, 
முந்திரிப்பருப்புடன் சேர்த்துப் 
போட்டு கிளறி இறக்கவும். 

இப்போது சுத்தமான சுவையான 
அவல்கேசரி தயாராகிவிட்டது 

ஒருதட்டில் அவல் கேசரியை 
மெல்லிய சூட்டுடன் வைத்து 
பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.