தேவையான பொருட்கள்
எண்ணெய் – தேவையான அளவு
அவித்து மசித்தஉருளைக்கிழங்கு – 4
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
நறுக்கியபச்சை மிளகாய் – ஒன்று
தனியாதூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
பிரட் தூள் – ஒன்றை டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி,
உப்பு, பச்சைமிளகாய்,மஞ்சள்தூள், மிளகாய்
தூள், தனியாதூள், கரம் மசாலா ஆகியவற்றை
ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறுசிறு
உருண்டைகளாக உருட்டி பிரட் தூளில் புரட்டி,
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
உருண்டைகளை போட்டு பொன்னிறமா
வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
எண்ணெய் – தேவையான அளவு
அவித்து மசித்தஉருளைக்கிழங்கு – 4
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
நறுக்கியபச்சை மிளகாய் – ஒன்று
தனியாதூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
பிரட் தூள் – ஒன்றை டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி,
உப்பு, பச்சைமிளகாய்,மஞ்சள்தூள், மிளகாய்
தூள், தனியாதூள், கரம் மசாலா ஆகியவற்றை
ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறுசிறு
உருண்டைகளாக உருட்டி பிரட் தூளில் புரட்டி,
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
உருண்டைகளை போட்டு பொன்னிறமா
வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.