கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 18. August 2012

ஓலைப் பக்கோடா


தேவையான பொருட்கள்
கடலை மா– 3 கப்
அரிசி மா– 1 கப்
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி
உப்பு- தேவையனளவு
அப்பச்சோடா– சிட்டிகை அளவு
எண்ணெய்- தேவையானளவு
முறுக்குக் குழாய்,
ரிப்பன் அச்சு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைமா, அரிசி மா,
உப்பு, மிளகாய்த்தூள்,அப்பசோடா ஆகிய
வற்றை ஒன்றாக கலந்து அரித்து வைக்கவும்.

அதன்பின்னர் அதில்தேவையானளவு கொதிநீர்
ஊற்றி முறுக்கு மா பதத்திற்கு பிசையவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து  அதில் எண்ணெய்
ஊற்றி சூடாக்கவும்

மேலும் மாவை இலகுவாக பிசையவும்.
 (கடினமாக இல்லாமல் பிழிவதற்கு
 இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம்
பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

எண்ணெய்  சூடானதும்  முறுக்கு பிழியும்
குழாயில் ரிப்பன்அச்சை போடவும்

அதன் பின்னர் அதில் குழைத்து வைத்திருக்கும்
மாவை போடவும்

அதன் பின்னர் அதனை எண்ணெய்யில் பிழிந்து
பொரிக்கவும்.

அதனை செம்பொன்னிறமாக பொரிக்கவும்

பொரித்த பின்னர் சுத்தமான சுவையான சத்தான
ஓலைப்பகோடா தயாராகிவிடும்

அதன் பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில்
போட்டு சூடு ஆறவிடவும்

பின்னர் ஒரு தட்டில் தேவையானளவு ஓலைப்ப
கோடாவை வைத்துப்பரிமாறவும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.