கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Donnerstag, 4. Oktober 2012

கருவேப்பிலை துவையல்

ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான 
காம்பினேஷன். இட்லிக்கு தொட்டுக்
கொள்ளவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - 1 கப், 
சின்ன வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3 
புளி -  சிறிதளவு
தேங்காய் பூ - சிறிதளவு
உப்பு - தேவையானளவு 
எண்ணெய் -  2 தேக்கரண்டி 

 செய்முறை: 

ஒரு தாச்சியை வாணலியை 
அடுப்பில் வைத்து அதில் 1 
தேக்கரண்டி எண்ணைய் விட்டு 
அதனுடன் கறிவேப்பிலை, பொடி
யாக நறுக்கிய வெங்காயம், 
மிளகாய்  ஆகியவற்றை போட்டு 
நன்றாக வதக்கிக் கொள்ளவும். 

வதக்கியவற்றை எடுத்து ஒரு 
பாத்திரத்தில் போட்டு நன்றாக 
ஆறவிடவும் 

ஆறிய பின் மிக்ஸியில் வதக்கிய
வற்றை போட்டு அதனுடன் புளி, 
தேங்காய் பூ, உப்பு சிறிதளவு 
தண்ணீர் ஆகியவற்றை போட்டு 
சேர்த்து, கர கரப்பாக அரைத்துக் 
கொள்ளவும். 

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை 
வாணலியை வைத்து அதில் ஒரு
தேக்கரண்டி  எண்ணைய் விட்டு 
அதனுடன்  கடுகினை போட்டு 
தாளிக்கவும்  

தாளித்த பின்னர் இவற்றை 
அரைத்து வைத்தவற்றினுள் 
கொட்டவும். 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.